பயந்து சங்கரிடம் அடைக்கலம் கேட்ட கார்த்திக் சுப்புராஜ்..!! என்னது, இப்படி ஆகிவிட்டதா என்று அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தமிழ் சினிமாவில் தற்பொழுது வளர்ந்தோறும் இயக்குனர்களின் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கின்றார். இவர் நடிகர் ரஜினியை வைத்து பேட்ட என்ற படத்தை இயக்கும் அளவிற்கு வாழ்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

அதன் பிறகு ஜகமே தந்திரம் மகான் ஆகிய படங்களை இயக்கி நல்லா வரவேற்பு பெற்று வந்துள்ளார். மேலும், தற்போது இவர் ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்தின் இயக்கியுள்ளார் இன்று அந்த திரைப்படம் திரையரங்கங்கள் வெளியாகி உள்ளது.

 

மேலும், தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து இயக்குனர் சங்கர் இயக்கி வரும் கேம் சேலஞ்சர் படத்திற்கான கதையையும் கார்த்தி சூப்பரா இருக்கும் எழுதியுள்ளார். மேலும், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில்

 

பிரமோஷன் நிகழ்ச்சியில் ஒன்றை பேசிய பொழுது இந்த படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அப்பொழுது இந்த கதையை உருவாக்கிய பின்னர் இது மிகப்பெரிய ஒரு அளவில் ஒரு அரசியல் கதையாக உருவாகி இருந்ததே உணர முடிந்தது.

 

இந்த படத்தை இயக்குவதற்கு சங்கர்தான் சரியான நபராக இருக்கும் என்று முடிவு எடுத்து கதையை அவரிடம் கூறினேன். அவருக்கும் இந்த கதை பிடித்திருந்தது.. அதே சமயத்தில் அந்த படத்தின் கதை ஐடியா என்னுடையதுதான் என்றாலும் பிரம்மாண்டமாக உருவாக்கி விட்டார்…

 

 

 

 

 

 

Comments are closed.