மறைந்த மகா கலைஞன் நாகேஷின் குடும்ப புகைப்படம்..!! இணையத்தை கலைக்கி வரும் காட்சிகள் இதோ..
சினிமா உலகில் ஏராளமான நகைச்சுவை கலைஞர்கள் இறந்து வருகின்றார்கள். அந்த வகையில் ஒரே ஆளாக இருந்து 1960களில் மக்கள் மத்தியில் தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியவர் தான் மறைந்த நடிகர் நாகேஷ் என்பவர். இவர் நடிப்பு மற்றும் நகைச்சுவையால் இரண்டிலும் இன்றுவரை பல ரசீது மனதில் இடம் பிடித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.
இவர் முதல் முதலாக 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தாய் இல்லா பிள்ளை என்ற படத்தின் நடித்து சினிமாவில் அறிமுகமான. அன்று முதல் அவர் மறையும் வரை சினிமாவில் முழுமூச்சாக நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இவர் எம்ஜிஆர், சிவாஜி, முத்துராமன் என பல நடிகர்கள் படத்தில் நடித்து வந்துள்ளார். அது மட்டுமல்லாமல் ரஜினி கமல் விஜய் மாதவன் போன்ற பிரபல நடிகைகளுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வந்துள்ளார். மேலும், இவர் தனது உடல் மொழியால் அனைவரையும் சிரிக்க வைத்து அசத்தியுள்ளார் ஆரம்பத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர்.
அதன் பிறகு கதாநாயகனாகவும் நடித்துள்ளார். அந்த வகையில் சர்வ சுந்தரம் மற்றும் எதிர்நீச்சல் படங்களில் மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது. மேலும், இவர் தமிழ் சினிமாவுக்கு பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்துள்ளார். அதன் பிறகு இவர் ரெஜினா என்பவரை திருமணம் செய்து கொண்டு
இவர்களுக்கு ஆனந்த் பாபு என்ற மகன் இருந்துள்ளார். அவரும் தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வந்து கொண்டிருந்த. ஆனால், அவருடைய தந்தை அளவுக்கு இவரால் சினிமாவில் பெரிய அளவிற்கு இடம் பிடிக்கவில்லை. இப்படி இருக்கும் நிலை நாகேஷின் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது…
Comments are closed.