பார்த்திபனை மிரட்டி வைத்த தேவயானியின் அம்மா..!! திருமணத்திற்கு முன்பே இப்படி எல்லாம் நடந்தது.?

தமிழ் சினிமாவில் நீ வருவாயா என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் ராஜகுமாரன் என்பவர். மேலும், இவர் இயக்குனர் விக்ரமனின் உதவி இயக்குனராக பணியாற்றி பல வேளையில் செய்து அதன் பிறகு பலவற்றை கற்றுக் கொண்டுள்ளார். மேலும், இவர் இயக்கிய அனைத்து திரைப்படத்திலும்

 

நடிகை தேவயானி கதாநாயகியாக நடிக்க வைத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாகவே இவர்கள் இருவருக்கும் இடையே நல்ல ஒரு நெருக்கம் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

திருமணத்திற்கு பிறகு படங்களை முன்னறி நடிகையாக அந்தஸ்தையும் பெற்று வந்திருந்தார். அதன் பிறகு சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலகி இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் சீதா லட்சுமணன் என்பவர் youtube சேனல் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பொழுது

 

இயக்குனர் ராஜகுமாரன் நீ வருவாயா என்ற படத்தில் இரு ரோல்கள் ஹதீஸ் மற்றும் பார்த்திபன் யாரை போடலாம் என்று யோசித்தேன். அஜித்தை பார்த்து கதை கூறலாம் என்று நானும் தயாரிப்பாளரும் சென்று கொண்டிருந்தோம்

 

அப்பொழுது அஜித்திற்கு கார் விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் படுத்த படுக்கையில் இருந்து வந்துள்ளார். அஜித்தும் கதையை கேட்டு ஓகே சொல்லிவிட்டார். அடுத்த ரோளுக்கு விஜய் செட் ஆகவில்லை என்பதால் பார்த்திபனை நடிக்க ஒப்பந்தம் செய்தோம்.

 

முதல் கட்ட படபிடிப்பு பின் பொழுது தேவயானி அம்மா படத்தில் மட்டும் நடிப்பதை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று மிரட்டி இருந்தார். அதற்கு காரணம் பார்த்திபன் சில படங்களில் நடித்திருந்த தேவயானி அப்பொழுது டயலாக் மற்றும் காட்சிகளுக்கு

 

பார்த்திபன் முன்வந்து அவர் பல காட்சிகளே சரி செய்வார். மேலும், பார்த்திபன் மட்டும் ரமேஷ் கண்ணா இருவரும் இயக்குனர் என்பதால் அதில் அப்படியான விஷயங்கள் இருவரும் செய்யக்கூடாது என்று தேவையானி அம்மா இந்த தகவல் தான் தற்பொழுது வைரளாகி  வருகிறது…

 

 

Comments are closed.