காதலனுடன் திருமணத்திற்கு முன்பாக எல்லை மீறிய பிரியா பவானி சங்கர்.. விடுமுறையை கொண்டாடுவதாக சொல்லி வேலையை செய்த காதலர்..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் வெள்ளித்திரையும் பிரபலமாவதற்கு முன்பாக அவர்கள் சின்ன திரியில் நடிக்க தொடங்கி அதன் பிறகு தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை சின்ன திரையில் ஏற்படுத்திக் கொண்டு

 

அதன் பிறகு வாய்ப்பில் பெற்று வெள்ளி தெரியும் நடிக்க ஆரம்பித்து விடுகின்றார்கள். அந்த வகையில் ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக இருந்து வெள்ளித்திரை தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

 

அவர்தான் நடிகை பிரியா பவானி சங்கர் என்பவர். இவர் தமிழ் சினிமாவில் மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆகியுள்ளார். அந்தப் திரைப்படத்தை தொடர்ந்து ருத்ரன், யானை, பத்து தல உள்ளிட்ட பல திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்.

 

இன்று இவருக்கு என்று கூட ஒரு தனி ரசிகர்கள் கூட்டமை இருந்து வருகின்றது. அடுத்தபடியாக கமல்ஹாசன் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து டிமான்டி காலனி, பொம்மை போன்ற திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் தனது விடுமுறையை வெளிநாட்டில் கொண்டாடுவதற்கு சென்றுள்ளார். அந்த வகையில் தனது காதலனையும் கூட்டி சென்று அங்கு எல்லை மீறி நடந்து கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டு வருகின்றார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.