ரஜினியை வைத்து படம் எடுத்ததால் வாய்ப்பில்லாமல் தவிக்கும் நெல்சன்..!! முன் வர தயங்கும் தயாரிப்பு நிறுவனம்..!! சினிமாவை விட்டுப் போக முடிவெடுத்த நெல்சன்..!!

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஆரம்பத்தில் காமெடியாகவும் குடும்பம் கொண்டாடும் படங்களாக வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அதன் பிறகு நடிகர் விஜய் வைத்து பீஸ்ட் என்ற திரைப்படம் எடுத்துள்ளார்.

 

அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை என்றாலும் பஸ் உறுதியாக நல்ல சாதனை படைத்துள்ளது அடுத்தபடியாக நடிகர் ரஜினியை வைத்து ஜெயிலர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

 

அவர் மீது நல்ல நம்பிக்கை வைத்து இந்த படத்தை வெற்றி படமாக கொடுத்துள்ளார்கள். மேலும், படம் மாபெரும் வசூல் சாதனை செய்துள்ளது. மேலும், இந்த திரைப்படம் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் பெரிய பட்ஜெட்டில் எடுத்ததால் மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது.

 

அது மட்டும் இல்லாமல் ரஜினி நடித்ததால் படம் கொஞ்சம் நன்றாக ஓடி உள்ளது. தற்பொழுது இவர் கதையை சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது மிகப்பெரிய அளவு பட்ஜெட்டில் உருவாகும் படமாக இருந்து வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் தனுசு விடும் ஒரு கதையை கூறியுள்ளார்.

 

ஆனால், இன்று வரை தனுஷ் நெல்சனுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.. ஏனென்றால் அந்த திரைப்படம் பட்ஜெட் கிட்டத்தட்ட 400 கோடி என்று தெரிவித்துள்ளார்கள். இப்படி மிகப்பெரிய பட்ஜெட்டில் படங்கள் ரஜினி கமல் விஜய் அஜித் போன்ற நடிகர்கள் நடித்தால் மட்டுமே

 

நல்ல வசூல் செய்யும் அதன் காரணமாக சிறிய நடிகர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனம் நெல்சினை தவிர்த்து வருகின்றார்கள். இப்படி பெரிய பிரச்சனை படத்தை எடுத்து விட்டார். இனி அடுத்தடுத்து நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில் தற்போது பலரும்

 

இவரை தவிர்த்து வருகின்றார்கள் வேதனையில் சினிமாவை விட்டு போய்விடலாம் என்று கூட நெல்சன் நினைத்து வருவதாக சமீபத்தில் சினிமா வட்டாரத்தில் கூறப்பட்டு வருகிறது. மேலும், பெரிய நடிகர்கள் யாரும் முன் வராததால் தற்போது இயக்குனர் நெல்சன் தவித்து வருகிறார்…

 

 

Comments are closed.