எட்டு மாத கர்ப்பமான நிலையில் உயிரிழந்த நடிகை..!! அதிர்ச்சியில் திரையுலகம்..!!

கடந்த, சில ஆண்டுகளாக ஏராளமான பிரபலங்கள் அடுத்தடுத்து உயிரிழந்த மிகப்பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது. அந்த வகையில் மலையாள சினிமாவில் சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த சற்றுமுன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

 

இவர் மருத்துவராக பணியாற்றியதன் பிறகு சீரியலில் நடித்து வருகின்றார். அவர்தான் நடிகை பிரியா என்பவர். இது மலையாள தொலைக்காட்சியில் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி உள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவை எட்டு மாத கர்ப்பிணையாக இருந்து வந்துள்ளார். இவர் உயிரிழந்த உடன் அவருடைய குழந்தையை தற்பொழுது சிகிச்சை செய்து வெளியே எடுத்து ஐ சி பி வைத்துள்ளார்கள். மேலும், அந்தக் குழந்தைக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்கள்…

 

 

 

Comments are closed.