சீரியல் நடிகை வைஷாலினியின் கணவரை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமான பிரபலங்கள் சீரியல் நிகழ்ச்சிகள் மூலம் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் நடிகை வைஷாலினி தனிகா என்பவரும் ஒருவர்.

 

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ராஜா ராணி, மாப்பிள்ளை, மகராசி, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற சீரியலில் நடித்த தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

தற்பொழுது கோகுலத்தின் சீதை நம்ம வீட்டு பொண்ணு போன்ற முக்கிய செய்திகளில் நடித்து வருகின்றார். இதனை தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் ஆனந்த ராகம் தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

 

மேலும், இவர் சீரியலில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று வளரத்தை இவர் ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இப்படி சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள்

 

தங்களுடைய சிறு வயது புகைப்படம் அல்லது குடும்ப புகைப்படம் இணையதளத்தில் வெளியிடுவார்கள். அந்த வகையில் நடிகை வைஷாலினியும் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட சமிபகால புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.