அனுஷ்காவுக்கு இது கை கொடுக்குமா.? விட்டதை பிடிப்பதற்கு போராடும் அனுஷ்கா..!!

நடிகை அனுஷ்கா தமிழ் சினிமாவில் அருந்ததி என்ற படத்தின் மூலம் மிகப்பெரிய அளவு ரசிகர்களே கவிழ்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழ் தெலுங்கு போன்ற

 

மொழிகளில் அடுத்தடுத்து ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். சமிபத்தில் வெளிவந்த பாகுபலி, பாகுபலி இரண்டாம் பாகம் போன்ற திரைப்படத்தின் மூலம் இவருக்கு மிகப்பெரிய

 

அளவு ரசிகர்களை இழுத்து உள்ளார். அதன் பிறகு ஆர்யாவுடன் இணைந்து இஞ்சி இடுப்பழகி என்ற திரைப்படத்தின் உடல் எடையை இரண்டு மடங்காக அதிகரித்து அதன் பிறகு பல பிரச்சினைகளை

அவர் சந்தித்து வந்துள்ளார். அவர் பிறகு உடலை குறைக்க முடியாமல் பல வருடங்கள் கஷ்டப்பட்டு அதன் பிறகு உடல் எடையை குறைத்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் மலையாள சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார்.

 

இந்த முறை மலையாள சினிமாவில் இவருக்கு பெரிய அளவு கை கொடுக்குமா.? இல்ல ஒரு சில திரைப்படத்தில் வைத்துவிட்டு வெளியேறி விடுவாரா என்ற சந்தேகம் தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது…

 

 

 

Comments are closed.