சேலையில் ரசிகர்களை கவர்ந்த நடிகை யாஷிகா.? இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம் உள்ளே..!!

சினிமாவில் முதல் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரமும் அல்லது நடிகையாகவோ நடித்தவர்கள் பெரிதாக மக்கள் மத்தியில் கொண்டாடப்படுவதற்கு வாய்ப்பு கிடையாது. இப்படி இருக்கும் நிலையில்

 

சிறிய காலகட்டத்திலேயே மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தவர் தான் யாஷிகா ஆனந்த் என்பவர். இவர் ஆரம்பத்தில் மாடலிங் துறையில் தனது வாழ்க்கையை தொடங்கி அதன் பிறகு துருவங்கள் பதினாறு என்ற

 

தமிழ் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் உறக்க ரசிகர்கள் வர தொடங்கி விட்டார்கள்.

 

இதனை தொடர்ந்து இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டு எல்லாராக கலந்து கொண்டு நல்ல ஒரு இடத்தையும் மக்கள் மத்தியில் படித்தார். இதனை தொடர்ந்து சமீபத்தில் இவர் ஒரு கார் விபத்தில் கூட சிக்கி அவரது தோழி உயிரிழந்துள்ளார். அதன் பிறகு அவர் அதிலிருந்து மீண்டு

 

தற்பொழுது மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கியுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் லேட்டஸ்டாக எடுத்துக் கொள்ள புகைப்படம் மற்றும் வீடியோவை இணையதளத்தில் வெளியிட்ட ரசிகர்களை மேலும் கவர்ந்து வருகின்றார். அந்த வகையில் எடுத்துக்கொண்ட புடவையில் இருக்கும் புகைப்படம் வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.