எவ்வளவு சர்ச்சைகள் வந்தாலும் இதை மட்டும் நான் நிறுத்த மாட்டேன்.? சிவகார்த்திகேயன் அதிரடி முடிவு.?

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகரின் ஒருவராக திகழ்ந்துவரும் சிவகார்த்திகேயன். இவர் ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராக இருந்து அதன் பிறகு இன்று பிரபல நடிகராக வலம் வந்துக் கொண்டிருக்கின்றார்.

 

சமகாலமாக இவர் பல சர்ச்சைகளில் சிக்கி வருவதாக இணையதளத்தில் பேசப்பட்டு வருகின்றது. இப்படி இருந்தும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அடுத்த ரத்து தன்னுடைய வேலையில் கவனம் செலுத்தி வருகின்றார்.

 

அந்த வகையில் அடுத்த திரைப்படத்தில் ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். அந்த வகையில் அந்தப் திரைப்படத்திற்கு கிட்டத்தட்ட நான்கு கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது…

 

 

 

Comments are closed.