அண்ணாமலை சீரியல் நடிகை பூஜாவின் கணவர் இந்த பிரபலமா.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி வருகின்றார்கள். அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் கடந்த 2002 ஆம் ஆண்டு ஒளிபரப்பு செய்யப்பட்ட அண்ணாமலை என்ற சீரியல்

 

மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர்தான் நடிகை பூஜா என்பவர். இவர் சீரியல்களில் நடக்கும் படப்பிடிப்பின் இடத்தில் பயங்கரமாக சேட்டை செய்து குறும்புத்தனமாக பலரின் கவர்ந்து வந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

அதன் பிறகு இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ஜோடி நம்பர் ஒன் என்று நடன நிகழ்ச்சியில் போட்டியளராக கலந்து கொண்டு டைட்டில் வின்னர் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதன் பிறகு இவர் நல்ல நிலைமையில் சீரியல் நடித்துக் கொண்டிருந்த பொழுது திடீரென்று வாய்ப்பில் கிடைக்காத காரணத்தினால் அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு சீரியலில் இருந்து விலகிவிட்டார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றார்கள். அந்த வகையில் முதன்முறையாக தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட சாய்பகால புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.