சேலையில் ரசிகர்களை கவர்ந்த பிரியங்கா மோகன்..!! லேட்டஸ்டாக எடுத்துக் கொண்டு புகைப்படம் இதோ..

கடந்த, சில ஆண்டுகளாக சினிமாவில் ஏராளமான இளம் நடிகைகள் உருவாகிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் ஒரு சிலர் தங்களுடைய முதல் திரைப்படத்திலேயே மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் இடம் பிடித்து விடுகின்றார்கள்.

 

அந்த வகையில் நடிகை சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளிவந்த டாக்டர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாணவர் தான் நடிகை பிரியங்கா மோகன் என்பவர்.

 

முதல் திரைப்படமே இவருக்கு மாபெரும் வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து அடுத்த படியாக மீண்டும் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

அதன் பிறகு நடிகர் சூர்யாக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்தபடியாக நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும்

 

கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். அடுத்தடுத்து ஏராளமான திரைப்படத்தில் நடித்து வருவதாகவும் தெரிவித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் இவர் இயக்குனர் நெல்சனின்

 

குடும்பத்திற்கு நெருங்கிய நண்பராக மாறிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அதன் அடிப்படையில் நெல்சன் தனது குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் போதெல்லாம் இவரையும் கூட்டி செல்வதாக கூறப்படுகிறது.

 

அந்த வகையில் எடுக்கும் புகைப்படங்களும் வைரலாகி வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் ரசிகர்களை கவரும் விதத்தில் சேரில் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.