என்னோட 18 வயதில் அதை செய்தேன் காதலுடன் சேர்ந்து.? வெளிப்படையாக பேசிய பிரியா பவானி சங்கர்..!!

தமிழ் சினிமா உலகில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இருந்து பணியாற்றி அதன் பிறகு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் ஆரம்பத்தில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில்

 

மூலம் அறிமுகமாகி அதன் பிறகு சினிமாவில் மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், கசட தவற, பொம்மை, திருச்சிற்றம்பலம் போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதனை தொடர்ந்து நடிகை கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் இவர் அதிகமாக தனது காதலனுடன் இருக்கும்படி

 

அனுபவப்பட்ட இணையத்தில் வெளியிடுவார். அந்த வகையில் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு போட்டியில் ஆச்சரியப்படும் வகையில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால் நான் என்னுடைய 18 வயதில் இருந்தே ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறேன்..

 

அப்பொழுது இருந்தேன் பாய் பிரண்டிடம் பொம்மை வாங்கிட்டு வருவது கிப்ட் வாங்கிட்டு வருவது பூக்களை வாங்கிட்டு வருவது.. இது எல்லாம் வேண்டாம் தேவையில்லாமல் காசு செலவு பண்ணாதே அதற்கு பதிலாக சாப்பாடு வாங்கி கொடு என்று நான் சொன்னதாக அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்…

 

 

 

Comments are closed.