ஜவான் படத்தின் வெற்றிக்கு பிறகு பல கோடி ரூபாய் சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா..!! திணறும் தயாரிப்பாளர்கள்.. முன்னணி நடிகையாக இருப்பதால் தவிர்க்க முடியவில்லை.?

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகைகளின் ஒருவராக மனம் வந்து கொண்டிருக்கின்ற. மேலும், இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி படங்களாக அமைந்துள்ளது. மேலும், இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடியாக சேர்ந்து தனக்கென்று

 

ஒரு மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். தற்பொழுது முதல் முறையாக நடிகை நயன்தாரா ஹிந்தி சினிமாவிலும் அறிமுகமாகியுள்ளார்.

 

அந்த வகையில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாருகான் நடிப்பில் வெளிவந்த ஜவான் என்ற படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அந்த திரைப்படம் கிட்டத்தட்ட 1100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

 

மேலும், இந்த திரைப்படத்தின் நடிகை நயன்தாராவின் நடிப்பும் பாராட்டப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்கள். இதற்கு அடுத்தபடியாக அடுத்தடுத்து ஹிந்தி சினிமாவில் நடிக்க ஒப்பந்தமாகி வருகின்றார். இப்படி இருக்கும் வேளையில் நடிகை நயன்தாரா அந்த திரைப்படத்திற்கு கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய்

 

சம்பளம் வாங்கி வந்த நிலையில் தற்போது இன்னும் சம்பளத்தை அதிகப்படுத்தி உள்ளார். அந்த வகையில் அடுத்த படத்திற்கு 13 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது தயாரிப்பு நிறுவனமும் முன்னணி நடிகை என்ற காரணத்தினால் தவிர்க்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்கள்…

 

Comments are closed.