என்னை மூன்று வருடமாக அப்படி செய்தார்கள்.? அப்பொழுது என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.? ஒரு வழியாக நான் கடைசியாக சொல்லிவிட்டேன்..!!

தமிழ் சினிமாவில் ஏராளமான புதுமுக நடிகைகள் உருவாகிக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் டம்மி பட்டாசு என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை ரம்யா பாண்டியன்.

 

அந்தப் திரைப்படத்தை தொடர்ந்து ஜோக்கர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு இந்த திரைப்படங்கள் மக்கள் மத்தியில் பெரிய அளவு அங்கீகாரம் கொடுக்கவில்லை.. அதன் பிறகு இவர் தன்னுடைய வீட்டின் மொட்டை மாடியில் போட்டோ போட்டோ சூட் நடத்தி

 

அதனை இணையத்தில் வெளியிட்டு.. அதன் மூலம் மிகப்பெரிய அளவு ரசிகர்களை கவர்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு அடுத்தடுத்து இவருக்கு ஏராளமான ரசிகர்களும் வாய்ப்புகளும் கிடைத்து வந்துள்ளது.

 

அந்த வகையில் முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி போட்டியில் ஆகும். அதனை தொடர்ந்து அதே விஜயில் தொலைக்காட்சியில் பிக் பாஸில் கலந்து கொள்வதற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் ஒரு வீட்டில் கலந்து கொண்டு பொழுது பல நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வகையில் நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒருவர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு தினமும் என்னை பார்ப்பார்

 

மூன்று வருடங்கள் அப்படியே இருந்து. அதன் பிறகு ஒரு நாள் என்னிடம் வந்து ப்ரபோஸ் செய்துவிட்டால். அதனை கேட்டுடன் எனக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது. அதன் பிறகு நான் முடியாது என்று சொல்லி விட்டேன் என்று நடிகர் ரம்யா பாண்டியன் தெரிவித்துள்ளார்…

 

 

Comments are closed.