பல போராட்டத்திற்குப் பிறகு அஜித்துடன் இணைந்த நடிகை..!! தனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு.. சீரியல் நடிகைக்கு இப்படி ஒரு வாய்ப்பா என்று வியந்த ரசிகர்கள்..!!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகரின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். மேலும், இவர் துணிவு என்ற திரைப்படத்தை கடைசியாக நடித்துள்ளார். அடுத்த படம் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கின்றாய் இந்த திரைப்படத்தை இயக்குனர் மகில் திருமேனி என்பவர்

 

இயக்கத்தில் உருவாக்கப்பட்ட இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒரு சில வாரத்திற்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கும் நிலையில் படப்பிடிப்பு கடந்த பல மாதங்களுக்கு

 

பிறகு தற்போது தான் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஐரோப்பிய நாடுகள் சுற்றுப்பயணம் சென்றிருந்தார். மேலும், இந்த படப்பிடிப்பு ஆஜர் பைஜான் என்ற நாட்டில் படவிடிப்பு தொடங்கியுள்ளது.

 

மேலும், துபாய், அபுதாபி, சென்னை ஆகிய இடங்களில் படபிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளார்கள். மேலும், இந்த திரைப்படத்தின் 50 நாட்கள் வெளிநாட்டில் படமாக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

 

இப்படி இருக்கும் வெளியிலிருந்து திரைப்படத்தில் முக்கிய நடையை ஒருவர் இணைந்துள்ளார். அது வேறு யாரும் கிடையாது சின்ன திரையில் இருந்து வெள்ளித்திரையில் தற்பொழுது தனக்கென்று மிகப்பெரிய வளாகத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான்

 

இளம் நடிகை பிரியா பவானி சங்கர் என்பவர். இவரும் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து நல்ல ஒரு வெற்றி திரைப்படத்தின் நடித்த தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்தி இருக்கின்றார். அந்த வகையில் இந்த திரைப்படத்தில் நடித்தது எனக்கு மிகப்பெரிய ஒரு கனவு தான் என்று தெரிவித்துள்ளார்…

 

 

Comments are closed.