நான் இல்லாமல் இனி இதை செய்யாதே.. விக்னேஷ் சிவனை எச்சரித்த நயன்தாரா.?

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நொடிகளில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கின்றார். இவர் சைவத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

சமீபத்தில் இவர்களது மகன்களின் முதலாம் ஆண்டு பிறந்த நாளை கோளாக்கலமாக கொண்டாடியுள்ளார்கள். மேலும், இவர் பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்.

 

மேலும், ஹிந்தி சினிமாவில் நடிகை ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்த ஜப்பான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த படியாக

 

ஹிந்தி சினிமாவில் நடிக்க ஒப்பந்தமாகி வருவதாகவும் கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இவரது கணவர் விக்னேஷ் சிவன் மும்பை சென்றுள்ளார். அப்பொழுது ஒரு உணவகத்தில் சாப்பிடும் போது

 

உணவை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு நான் மும்பைக்கு வரும்போது எப்பொழுதும் சாப்பிடும் உணவு மிகவும் பிடித்த உணவு என் சில்லி பார்ட்னர் நயன்தாராவே மிஸ் செய்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

 

அந்த பதிவை பார்த்த நயன்தாரா instagram ஸ்டோரியில் நான் இல்லாமல் இதை செய்ய உனக்கு அனுமதி இல்லை என்று செல்லமாக எச்சரித்து பதிவிட்டுள்ளார்.. இது தற்பொழுது வைரலாகி வருகிறது…

 

Comments are closed.