அடிமேல் அடி வாங்கும் சிவகார்த்திகேயன்..!! இப்படி ஒரு நிலைமை மட்டும் யாருக்கும் வரக்கூடாது என்று சொன்ன நடிகர்..!!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்பொழுது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகரின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவர் ரஜினி, விஜய், கமல், அஜித் போன்ற நடிகர்களுக்கு அடுத்த இடத்தில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் மாவீரன்.

 

இந்த படத்திற்கு அடுத்தபடியாக அயலான் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் தீபாவளி பண்டிகை என்று வெளிவர திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால், அப்பொழுது பல படங்கள் வெளிவருவதால் பொங்கல் படத்திற்கு திட்டமிட்டார்கள்.

 

அப்பொழுது ரஜினியின் லால் சலாம் படத்தின் ரஜினி நடிப்பதால். அந்த படத்தின் வெளியிட்டால் மிகப்பெரிய அளவு நஷ்டம் ஏற்படும் காரணத்தினால் தள்ளிப் போய்க் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்கள். இதனால் நடிகர் சிவகார்த்திகேயன் மிகப்பெரிய அளவு நஷ்டம் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்கள்…

 

 

 

 

Comments are closed.