லியோ படத்தில் விஜய் பேசிய கெட்ட வார்த்தை எல்லாம் கம்மி.? தமிழ் சினிமாவை கெட்ட வார்த்தையால் ஆதரவுவிட்ட நடிகைகள்..!!

நடிகர் விஜய் தற்பொழுது லியோ என்ற திரைப்படத்தில் நடித்துள்ள இந்த திரைப்படம் அடுத்த வாரம் திரையரங்கில் வெளியாக இருக்கின்றது. மேலும் இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் டிரைலர் ஒரு வாரத்திற்கு முன்பாக வெளி வந்தது. அந்த ட்ரெயினரை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது

 

திடீரென்று எதிர்பாராத விதமாக நடிகர் விஜய் ஒரு மோசமான கெட்ட வார்த்தையை பேசியிருப்பார். அதனை பார்த்தவுடன் பலரும் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.. இது எப்படி செய்ய வேண்டும் என்று தற்போது பல கண்டனம் வைத்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் இவர் மட்டும்தான் பேசியுள்ளாராயிருக்கும்

 

தமிழ் சினிமாவில் வேறு எந்த ஒரு நடிகரும் நதிகளும் கெட்ட வார்த்தையை பயன்படுத்தி கிடையாதா என்ற ஒரு பேசும் தற்பொழுது அதிகரித்துள்ளது. அந்த வகையில் ஏராளமான நடிகைகள் தங்களுடைய திரைப்படத்தில் மிகவும் கேவலமான கெட்ட வார்த்தைகள் கூட பேசி உள்ளார்கள்.

 

அந்த வகையில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஆறு படத்தில் சவுண்டு சரோஜா என்ற கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா பேசி இருப்பார். அந்த படத்தை தொடர்ந்து நடிகை தனுஷ் நடிப்பில் வெளிவந்த வடசென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியிருப்பார்.

 

மேலும், நடிகை ரீமாசென் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திலும் வெளிய கதாபாத்திரத்தில் நடிக்கும் போது பேசி இருப்பார். மேலும், நடிகை ஜோதிகா பல இயக்கத்தில் வெளிவந்த நாச்சியார் இடத்தில் மிகவும் கேவலமாக பேசி இருப்பார்.

 

அவரைத் தொடர்ந்து நடிகை நயன்தாரா நடிப்பில் வெளிவந்த நெற்றிக்கண் என்ற திரைப்படத்தில் நடிகை நயன்தாரா முகம் சுளிக்கும் அளவிற்கு ஒரு கெட்ட வார்த்தையை பேசி உள்ள. இவரை தொடர்ந்து கடைசியாக நடிகை கீர்த்தி சுரேஷ் இவரும் சாணி காகிதம் என்ற படத்திலும் ஒரு ஆபாச வார்த்தையை பேசி இருப்பார்.

 

இவரைப் போன்று ஏராளமான நடிகைகள் சினிமாவில் அந்த கதாபாத்திரத்திற்கு தேவையான இடத்தில் தேவையற்ற வார்த்தைகளை பேசி வருகிறார்கள் இவர்களுக்கெல்லாம் ஒரு நியாயம் விஜய்க்கு ஒரு நியாயமா தற்போது என்று சமூகபாளையத்தில் பக்கத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது…

 

Comments are closed.