லியோ ரிலீசுக்கு ஆப்பு வைத்த தில் ராஜு..!! அடுத்தடுத்து விஜய்க்கு வரும் சோதனைகள்.?

நடிகர் விஜய் நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. அடுத்தபடியாக இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பும் எதிர்ப்புகளும் இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும்.

 

அந்த அளவிற்கு இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டு வருகின்றது. சமீபத்தில் குட லியோ திரைப்படத்தின் டிரைலர் வெளிவந்து மிகப்பெரிய அளவு சாதனை படைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், பல அரசியல்வாதிகள் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதால் பல தடங்கல்களை அவருடைய படத்திற்கு கொடுத்து வருகின்றார்கள். அதை எல்லாம் மீறி அடுத்த வாரம் திரையரங்கில் லியோ திரைப்படம் வெளிவர இருக்கின்றது.

 

இப்படி இருக்கும் நிலையில் இது இரண்டு மீண்டும் ஒரு பிரச்சனை வந்துள்ளது. அந்த வகையில் லியோ திரைப்படம் மும்பை திரையரங்கில் வெளியாகாது என்று அந்த மாநிலத்தை சேர்ந்த தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளார்கள்.

 

இதனை தொடர்ந்து தற்பொழுது காவேரி பிரச்சனை கர்நாடகாவில் போய்க்கொண்டிருப்பதால் தமிழ் படம் வெளிவருவதற்கு வாய்ப்பு கிடையாது என்று கூறியுள்ளார்கள். இதனை தொடர்ந்து தற்பொழுது ஆந்திராவிலும் ஒரு பிரச்சனை வந்துள்ளது.

 

மேலும் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் ராஜஸ்தான் என்பது அதிர்ச்சியாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. மேலும், வாரிசு திரைப்படத்தின் விநியோகத்தை லலிதா வாங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பொழுது இவருக்கும் தில்ராஜுக்கும்

 

இடையே சின்ன ஒரு மனசாமை ஏற்பட்டுள்ளது. அதனால், தற்பொழுது இந்த திரைப்படம் அவர் தயாரித்து வருவதால் ஆந்திர மாநிலத்தில் வெளியிட முடியாது என்று தற்பொழுது ஒரு சில தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது…

 

Comments are closed.