சற்றுமுன் நாசரின் தந்தை மரணம்..!! நேரில் சென்று இரங்கல் தெரிவிக்கும் கலைஞர்கள்.?

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர் நாசரின் தந்தை மாபுப் பாஷா என்பவர். இன்று உடல் நலம் குறைவின் காரணமாக வீட்டில் உயிரிழந்து உள்ளார். இவர் நகைகளை பாலிஷ் செய்து வரும் தொழில் செய்து வந்து உள்ளார். மேலும், நாசர் தனது தந்தையின் விருப்பம் இல்லாமல் தான் சினிமாவில் உடைந்தால்.

 

அதன் பிறகு வில்லன் கதாநாயகன் குணச்சித்திரம் போன்ற பல கதாபாத்திரத்தில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி மிகப்பெரிய ஒரு நடிகராக சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தி உள்ளார். அதன் பிறகு இவர் சென்னையில் உள்ள செங்கல்பட்டு பகுதியில் வசித்து வந்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலை அவருடைய தந்தை உயிரிழந்த நிகழ்வு சினிமா ஆட்டாரத்தில் பெரியவரா அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவருடைய தந்தையின் மறைவிற்கு பல பிரபலங்கள் நேரில் சென்று இரங்கல் தெரிவித்து…

 

Comments are closed.