ஒரு வழியாக முடிவுக்கு வந்த பாண்டியன் ஸ்டோர்..!! கடைசி தேதி இதுதான்.? கடைசியாக எடுத்துக் கொண்ட புகைப்படம் உள்ளே..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமான ரசிகர்களை தனது சீரியல் மூலம் கவர்ந்து வருகின்றார்கள். அந்த வகையில் ஜீ தமிழ், சன் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி போன்ற ஏராளமான சீரியல்களை வெளியிட்ட தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை

 

பல சேனல்கள் வைத்திருக்கின்றது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் சீரியல் என்றால் அதுதான் பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியலை பார்ப்பதற்கு என்று

 

ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இந்த சீரியல் நான்கு அண்ணன் தம்பிகளை மையமாக வைத்து குடும்பத்தில் நடக்கும் சிக்கல்கள் மற்றும் வெளியே இருந்து வரும் சிக்கல்களை

 

எப்படி சமாளித்து தனது குடும்பத்தை ஒற்றுமையாக வைத்து இருக்கிறார்களோ அதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு சீரியலாகும். மேலும், இவருடைய இரண்டு தம்பி ஜீவா மற்றும் கதிரை அவருடைய மாமனாரை கொலை செய்து விட்டதாக

 

ஜெயிலில் அழைத்துள்ளார்கள். மேலும், அவரை எப்படி வெளியே கொண்டு வருகிறார்கள். மேலும், பிரசாந்தை கைது செய்ய வைத்து இந்த செய்திகளை முழுவதுமாக முடிக்க திட்டமிட்டுள்ளார்கள். அந்த வகையில் சீரியல் முடியப்போவதாக அறிவித்த குடும்பத்தினர் மற்றும்

 

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் பணியாற்றிய அனைவரும் சேர்ந்து கடைசியாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள். மேலும், இந்த சீரியல் கிட்டத்தட்ட 1300 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது…

 

Comments are closed.