சீரியல் நடிகர் செந்திலின் மனைவி.? பல வருடத்திற்கு பிறகு ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் உள்ளே..!!

சின்னத்திரை சீரியல் மூலம் இன்று ஏராளமானவர்கள் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்து மிகப்பெரிய அளவு பிரபலமானவர் தான் செந்தில் மற்றும் ஸ்ரீஜா என்பவர்  ஒன்றாக நடித்து

 

அதன் பிறகு இவர் இருவரும் நிஜத்தில் திருமணம் செய்து கொண்டு தற்பொழுது ஒன்றாக வாழ்ந்து வருகின்றார்கள் அவர் மீண்டும் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரிலும் நடித்து முடித்துள்ளார். ஆனால், அவரது மனைவி சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கின்றார்.

 

இப்படி இருக்கும் நிலையில் பல ஆண்டுகளுக்கு பின்பாக இவர்கள் ஒரு குழந்தையை பெற்றெடுத்த தற்பொழுது சமீபத்தில் எடுத்துக் கொள்ள புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.