13 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் என்ட்ரி கெடுக்கும் நடிகை.? அதுவும் இந்த பிரபலத்திற்கு ஜோடியாகவா.?

ஒரு சமயத்தில் தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை பாவனா. இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தின் வெளிவந்த சித்திரம் பேசுதடி என்ற ஒரு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

 

அந்த திரைப்படத்தை தொடர்ந்து வெயில், தீபாவளி, ராமேஸ்வரம் போன்ற திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து சமீபத்தில் நடிகர் ஹதீஷ் நடிப்பில் வெளிவந்த ஆசை என்ற திரைப்படத்தில் நடிகை பாவனா நடித்துள்ளார்.

 

அதன் பிறகு வேறு எந்த ஒரு தமிழ் திரைப்படத்திலும் இவர் நடிக்காமல் இருந்து வந்துள்ளார். அதன் பிறகு மலையாள சினிமாவில் தொடர்ந்து நடித்துக் கொண்டு இருந்த இவர் மீண்டும் தமிழ் சினிமாவில் கம் பேக் கொடுக்க இருக்கின்றார்.

 

இன்று பல தகவல்கள் தற்போது இணையத்தில் வைரளாக பரவப்பட்டு வருகின்றது. ஒரு புதிய தமிழ் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் அந்த திரைப்படத்தில்

 

நடிகர் கணேஷ் இணைந்து நடிகை பாவனா நடிக்க இருக்கின்றார் இவர் தற்பொழுது 13 ஆண்டுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க போவதாக தகவல் தற்பொழுது இணையத்தில் ரசிகர் மத்தியில் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது…

 

Comments are closed.