இரண்டாவது முறையாக பிக் பாஸில் கலந்து கொள்ளும் நடிகை..!! இவருக்கு மட்டும் எதுக்கு இரண்டாம் முறை வாய்ப்பு.? குழப்பத்தில் ரசிகர்கள்..!!

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. அதில் பிரபல ரியாலிட்டி ஷோராக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பிரபலாமாக ஓடி வருகிட்றது. தற்போது ஆறாவது சீசன்

 

வெற்றிகரமாக முடிமடைந்த தற்போது ஏழாவது சீசன் இன்னும் ஒரு சில வாரத்திற்குள் ஒளிபரப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறை இரண்டு வீடு என்று கூறியுள்ளார்கள் இந்த பிக் பாஸ்

 

நிகழ்ச்சியை பார்ப்பதற்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் ஒன்றில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில்

 

தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான் நடிகை ஓவியா என்பவர். இவர் தற்போது ஏழாவது சீசனில் நான் கலந்து கொள்ள இருப்பதாக சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு யூடியூப் சேனல் பேட்டில்

 

வெளிப்படையாக தெரிவித்துள்ளார். மேலும், விஜய் டிவி தன்னை இரண்டாவது முறையாக அழைத்துள்ளார்கள். அதற்கு போகலாமா இல்லையா என்று நான் இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று கூறியுள்ளார், இந்த தகவல் தான் வைரளாக பரவி வருகின்றது…

 

Comments are closed.