5 வருடம் வாய்ப்பில்லாமல் காணாமல் போன நடிகை ஸ்ரீதிவ்யா..!! இன்று இப்படி ஒரு வேலையாக செய்கிறார்.? அடப்பாவமே என்று வருந்தும் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை ஸ்ரீதிவ்யா என்பவர். இவர் தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் நடித்த இளைஞர்கள் மத்தியில்

 

தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த திரைப்படத்தை தொடர்ந்து ஜீவா, வெள்ளைக்கார துரை, ஈட்டி, பென்சில், காக்கிச்சட்டை, காஷ்மோரா, மருது, சங்கிலி புங்கிலி கதவ தொற போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு சைவ காலமாக ஐந்து வருடங்களாக வாய்ப்பு கிடைக்காமல் காணாமல் போனதற்கு என்ன காரணம் என்றால் நடிகர் இமான் அண்ணாச்சி அவரின் வீடு கிரகப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு சினிமா நட்சத்திரங்களை அழைத்துள்ளார்.

 

அப்பொழுது சினிமா பிரபலங்கள் கலந்து கொண்ட பொழுது மது அருந்திவிட்டு எல்லோரும் உற்சாகமாக இருந்துள்ளாக. அந்த சமயத்தில் நடிகை ஸ்ரீதிவ்யாவும் அளவுக்கு அதிகமாக மதுவை அறிந்து விட்டு கண்டபடி ஆட்டம் ஆடி உள்ள ரகளை செய்துள்ளார்.

 

உடனடியாக கூட இருந்தவர்கள் அவரை தெளிவாக அதன் பிறகு வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்கள். இந்த நிகழ்வை சினிமா வட்டாரத்தில் பெரிய அளவில் பேசப்பட்ட காரணத்தினால் ஐந்து வருடங்களாக

 

சினிமாவில் தலை காட்ட முடியாமல் இருந்து வருகின்றார். இவர் தற்பொழுது நடிக்காமல் சமூக ஆர்வலராக இணையத்தில் ஆக்டிவா இருந்து சமூகப் பொறுப்புள்ள சம்பவங்களை தனது சொந்த ஊரில் இருந்து செய்து வருகின்றார்…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Sri Divya (@sd_sridivya)

Comments are closed.