ஒரு கையெழுத்தாள் தான் கோடிக்கணக்கான பணத்தை இழந்தேன்.? இன்று கணவரும் பிரிந்து விட்டார்.. தனிமையில் வாடும் நடிகை..!!

சினிமாவில் பிரபல நடிகைகளாக வளர்ந்து கொண்டு இருந்தவர்கள் வயதான காரணத்திற்காக அதன்பிறகு சினிமாவில் கதாநாயகன் நடிக்க முடியாமல் முன்னடி நடிகர்களுக்கு அம்மாவாக அல்லது திரைப்படத்தில் முக்கிய சிறிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றார்கள். அந்த வகையில் தமிழில் ஒரு சிஷ்யன் வா அருகில் வா 7 ஜி ரெயின்போ காலனி வேதாளம்

 

உள்ளிட்ட ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்தவர் தான் நடிகை சுதா என்பவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பழமொழி திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் ஏராளமானவர்களை கவர்ந்து வந்துள்ள.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் தன் வாழ்வில் நடந்த சோகமான நிகழ்வுகளை கண்ணியுடன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். என்னுடைய குடும்பம் பணக்கார குடும்பம் நான் குழந்தை பருவத்தில் நன்றாக வசதியாக வாழ்ந்து வந்துள்ளேன். ஆனால், என்னுடைய தலைவிதி என்னை இப்படி ஆகிவிட்டது.

 

என்னுடைய தந்தைக்கு புற்றுநோய் இருப்பது பற்றி தெரிந்த பிறகு அனைத்து சொத்துக்களும் விற்கப்பட்டு விட்டது. அப்போது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுது என்னுடைய அம்மா தாலியை விட்டு தான் எங்களுக்கு சாப்பாடு போட்டார்கள். அதன் பிறகு நான் சினிமா துறையில் நுழைந்து

 

நானும் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டேன் நான் நடிப்பிற்கு பிறகு கடுமையாக இழப்புகளை சந்தித்து உள்ளேன் என்று அவர் கூறியுள்ளார். மேலும், டெல்லியில் ஒரு ஹோட்டலில் இருந்தேன் அப்பொழுது என் கையில் இருந்து அனைத்து பணமும் தொலைந்து விட்டது நான் ஊரே கையிலத்தில்

 

பல நூறு கோடிகளை எழுந்து கடனாளி ஆகிவிட்டேன். அதிலிருந்து மீண்டு வெளியே வந்து கொண்டு இருந்தேன் என்னுடைய ஒரே மகன் வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அங்கேயே குடியேறிவிட்டார்.

 

மேலும், என்னுடன் சண்டை போட்டுவிட்டு பேசாமல் இருந்து வருகின்றார். இன்று நான் என் கணவரும் இல்லை மகனும் இல்லை தனிமையில் வாடுகிறேன் என்று சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் நடிகை சுதா வெளிப்படையாக தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.