என்னது, இந்த சூப்பர் ஹிட் சீரியலை இரண்டாம் பாகம் எடுக்க போகிறாரா.? திருமுருகன் வெளியிட்ட தகவல் இதோ..

சன் தொலைக்காட்சியில் ஏராளமான வெற்றி சீரியல்களை கொடுத்து வந்தவர் தான் இயக்குனர் திருமுருகன் என்பவர். இவர் மெட்டிஒலி என்ற சீரியல் மூலம் பிரபலமடைந்தார். அந்த சீரியலுக்குப் பிறகு குலதெய்வம், நாதஸ்வரம், கல்யாண வீடு

 

என அவரது சீரியலில் அனைத்தும் சூப்பர் ஹிட் சீரியலாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்கும் நிலையில் மீண்டும் திருமுருகன் சீரியலை இயக்கி இருக்கின்றார். அது வேற எதுவும் கிடையாது

மெட்டி ஒலியின் இரண்டாம் பாகம். இன்னும் இரண்டு மூன்று மாதத்திற்குள் ஷூட்டிங்கை ஆரம்பித்து விடுவோம் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனை கேட்டவுடன் ரசிகர்கள் தற்பொழுது கொண்டாட்டத்தில் இருந்து வருகிறார்கள்…

 

Comments are closed.