சீரியல் நடிகை ஷப்னாவின் கணவரை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் அதிகமாக வரவேற்பு பெற்ற சினிமாவிலும் அல்லது மக்கள் மத்தியிலும் பிரபலமாகி வருகின்றார்கள். அந்த வகையில் சீரியல் டிஆர்பி ஏத்துவதற்காக வித்தியாசமான செயல்களை மற்றும் ரியாலிட்டி சோலை வெளியிட்ட மக்களை மேலும் கவண் வருகின்றார்கள்.

 

அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. அது பல வருடங்களுக்கு மேலாக வெட்டுகிறமாக ஓடி வந்த சீரியல் தான் தெய்வமகள். இந்த சீரியல் மூலம் பலரையும் கவர்ந்து வந்தவர் தான் நடிகை ஷப்னம்.

 

விஜய் தொலைக்காட்சியில் வசந்தம் போன்ற சீரியலில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ராஜா ராணி என்ற தொடரில் நடித்து வந்துள்ளார்.

 

சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் நான் சீரியலில் நடிக்க ஆரம்ப காலகட்டத்தில் என்னுடைய தம்பி என்னை மிகவும் கின்ற செய்து வந்துள்ளார். அவன் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுது கல்லூரி காலம் என்ற தொடரில் நடித்த வந்துள்ளேன்.

 

ஆனால், அந்த தொடரில் நான் நடிச்சது பெரிதாக யாருக்கும் தெரியாது சன் தொலைக்காட்சியில் அடுத்த முத்தாரம் மருதாணி தெய்வமகள் போன்ற சீரியல் மூலம் தான் தன்னை பலருக்கும் தெரிய வந்துள்ளேன். இவர் 2017 ஆம் ஆண்டு ஆரியன் எல்லோருக்கும்

 

எனக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அதன் பிறகு சூட்டிங் காரணமாக அதிக நேரம் அவரிடம் பேச முடியாமல் போனது அதன் பிறகு சமீபத்தில் நாங்கள் திருமணம் செய்து கொண்டுள்ளோம் என்று அவர் தனது கணவரிடம் எடுத்துக் கொண்டு புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.