500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படம் எடுத்தாலும் நான் நடிக்க மாட்டேன்.? படத்தில் நடிப்பதற்கு கதை தான் முக்கியம் என்று சர்ச்சை ஏற்படுத்திய நடிகை..!!

கடந்த, சில ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரத் தொடங்கியிருப்பவர் தான் நடிகை மாளவிகா மோகன். இவர் நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்த அறிமுகமானார்.

 

அந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படத்திலும் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாறன் படத்திலும் நடித்துள்ளார். சாங் அடுத்தபடியாக நடிகர் விக்ரம்  நடிப்பில் உருவாகும் தங்களான் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

மேலும், அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் குளிர்ந்த நிலையில் தற்போது வடக்குழு போஸ்டர் ஒன்று வெளியிட்டுள்ளது. மேலும், இந்த படம் முழுக்க முழுக்க தங்க சுரங்கத்தில் மனிதர்கள் ஏற்பட்ட கொடுமைகளை மற்றும் அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை பற்றி எடுத்துள்ளார்.

 

மேலும், இந்த திரைப்படத்தில் விக்ரம் மாளவிகா மோகன் பார்வதி பசுபதி மற்றும் பல முன்னணி பிரபலங்கள் நடித்து வருகின்றார்கள். தற்பொழுது நான் அடுத்தபடியாக தேர்ந்தெடுக்கும் படங்களில் மாற்றங்கள் இருக்கும் நீ தனக்கு முக்கியத்துவம் இல்லாத படத்தில்

 

இனி நான் நடிக்கவே மாட்டேன் அந்த படத்தின் பட்ஜெட் 500 கோடி ரூபாயாக இருந்தாலும். அந்த படத்தில் நடிக்க நான் சம்மதம் தெரிவிக்க மாட்டேன் முதலில் கதாபாத்திரம் தான் முக்கியம் அப்பொழுது என்னுடைய பெயர் ரசிகர் மத்தியில் நீடிக்கும் இல்லை என்றால் என்னை மறந்து விடுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.