நிறைவேறாமல் போன என்னுடைய ஆசை.? பல ஆண்டுகளாக அதை நினைத்து வருந்தும் தனுஷ்..!!

தமிழ் சினிமாவில் தற்பொழுது தவிர்க்க முடியாத நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பது தான் நடிகர் தனுஷ். இவர் ஆரம்பத்தில் ஒரு சிறந்த நடிகராக மட்டும் தான் இருந்தா ஆனா தற்பொழுது அதனை தாண்டி இயக்கம், தயாரிப்பு,பாடகர், பாடல் ஆசிரியர் என பல திறைமைகள் கொண்டு

 

தமிழ் சினிமாவில் வளம் வந்து கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் 18 ஆண்டுகள் வாழ்ந்து வந்த தனது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்பொழுது பிரிந்து வாழ்ந்து வருகின்றார்.

 

தற்பொழுது அடுத்தடுத்து ஏராளமான திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியும் வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் தனசேகரை பற்றிய சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால் நான் படிப்பினை எடுத்துவிட்டு நடிக்க ஆரம்பித்ததால்

 

கல்லூரியில் படிக்க முடியாமல் உனது அதை நினைத்து நான் பலமுறை வருத்தப்பட்டுள்ளேன். இது மட்டுமல்லாமல் சாதாரணமாக ஆங்கிலம் பேச முடியவில்லை என்று கூட நான் பலதரவே வருத்தப்பட்டுள்ளேன். மேலும், என்னுடைய இரு சகோதரிகளை போல் நானும்

 

ஒரு மருத்துவராக வேண்டும் என்று தான் ஆசைப்பட்டு இருந்தேன். அந்த ஆசையும் நிறைவேறாமல் போய்விட்டது. அதன் பிறகு நான் ஒரு கூக்காக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதுவும் நிறைவேறாமல் போனதாக தனது நிறைவேறாத ஆசை சமீபத்தில் நடிகர் தனுஷ் வேதனையுடன் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.