என்னது, கவினுக்கு இந்த பிரபலத்துடன் திருமணமா.? இணையத்தை கலக்கும் தகவல் உள்ளே..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி அதன் பிறகு சினிமாவுக்குள் நடிகராக மற்றும் நடிகையாக நடிக்க தொடங்கி இருக்கின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் விஜய் தொலைக்காட்சி 2011 ஆம் ஆண்டு ஒளிபரப்பு செய்யப்பட்ட கனா காணும் காலங்கள் என்ற தொடரில் நடித்து

 

அதன் பிறகு தாயுமாணவன் சரவணன் மீனாட்சி போன்ற அடுத்தடுத்து சூப்பர் ஹிட் சீரியல் நடித்த தனக்கென்று ஒரு அடையாளத்தை இவர் ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இது மட்டுமில்லாமல் பீட்சா இன்று நேற்று நாளை உள்ளிட்ட ஒரு சில திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 

மேலும்,விவரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகுதான் இவருக்கு சினிமாவில் பெரிய ஆளாவு ரசிகமதில் வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் வெளியே வந்தவுடன் லிப்ட் இந்த திரவியோடத்தில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து சமீபத்தில் டாடா என்ற

 

சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்த சிறந்த நடிகர் என்று அளவிற்கு ரசிகர் மத்தியில் இவர் பிரபலமாக மாறி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் நடித்த கடைசி இரண்டு திரைப்படங்களும் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது என்று

 

தற்போது ரசிகர்கள் மத்தியில் கூறப்படுகின்றது. இதற்கு அடுத்தபடியாக அடுத்த ரத்து செய்ய படத்தின் நடிக்க ஒப்பந்தமாகி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இப்படி இருக்கும் நடிகர் கவிஞனின் வீட்டில் தற்பொழுது இவருக்கு பெண் பார்த்து வருவதாகவும்

 

செப்டம்பர் 20ஆம் தேதி திருமணம் நடக்க இருப்பதாகவும் பல தகவல்கள் தற்போது இணையத்தில் பரவப்பட்டு வருகின்றது. ஆனால், இதுவரை எந்த ஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பை இதுவரை கவின் வெளியிடவில்லை…

 

Comments are closed.