கட்டியணைத்தப்படி புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்த சமந்தா.. வாயடைத்துபோன ரசிகர்கள்..!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார்.இவர்கள் திருமணத்திற்கு பிறகும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி அடுத்தடுத்து புது படங்களில் நடித்து வருகின்றனர்.இந்நிலையில், தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் பல திரைப்பிரபலங்களும் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு சமூகவலைத்தளங்களில் புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார்கள்.

இதையடுத்து சமந்தா நீண்ட நாட்களாக சமூக வலைத்தளப்பங்களில் வராமல் இருந்து வந்தார். அதனால் அவர் உண்மையில் கர்ப்பமாக இருப்பதால் தான் இடைவெளி எடுத்துகொண்டார் என கூறி வந்தனர்.

ஆனால், அதற்கெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் தற்போது கூலாக தனது செல்ல பிராணி நா யை க ட்டி அணைத்து தூங்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களை வா யடைக்க வைத்துள்ளார்.

 

 

View this post on Instagram

 

Back from my long sleep 🤓 .. #stayhome #staysafe #prayingforyou

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

Comments are closed.