சீரியல் நடிகர் வெங்கட்டின் மகளா இது.? இத்தனை ஆண்டுகளாக இது தெரியாம போச்சே.?

சினிமாவை போன்ற தற்போது இந்த காலகட்டத்தில் அதிகமாக டிவி சீரியலை விரும்பி பார்த்து வருகின்றார்கள். அந்த வகையில் அவர்களை கவர்வதற்காக வித்தியாசமான செயல்களை வெளியிட்டு மக்களை மேலும் கவர்ந்து வருகின்றார்கள். அந்த வகையில் சீரியல் மூலம் தனக்கென்று

 

ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான் நடிகர் வெங்கட் சுப்பிரமணியன் என்பவர். இவர் சென்னையில் தான் வாழ்ந்து வந்துள்ளார். மேலும், தமிழ் தொலைக்காட்சியில் அதிகமாக நடித்துக் கொண்டிருந்த இவர் நடிகை சுகன்யா நடித்த

 

ஆனந்தம் என்ற தொடரில் நடித்த மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அந்த சீரியலுக்குப் பிறகு குலதெய்வம், செல்லமே, ரோஜா கூட்டம், கல்யாண பரிசு, அத்தி பூக்கள், திருமதி செல்வம் போன்ற

 

அடுத்தடுத்து சூப்பர் ஹிட் சீரியல் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். மேலும், இவர் ஒரு சிறந்த நடன கலைஞராக அந்த வகையில் ஜோடி நம்பர் 1,2 போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

மேலும், இவர் நிஷா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு மாயா என்ற ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றது. இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக

 

தனது மனைவி மற்றும் மகளுடன் எடுத்துக் கொண்ட சமீப கால புகைப்படத்தை நடிகர் வெங்கட் இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம்தான் தற்பொழுது இணையத்தில் பதிலாக பரவப்பட்டு வருகின்றது…

 

Comments are closed.