மதுவால் தான் என் வாழ்க்கையே இழந்தேன்.? சோகமான விஷயத்தை பகிர்ந்து கொண்ட பிரபல நடிகை..!!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் பம்பாய். அந்த திரைப்படத்துக்கு பிறகு கமல்ஹாசனை இந்தியன் ஆளவந்தான் மேலும் அர்ஜுன் முதல்வன் ரஜினியுடன் பாபா உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து பிரபலமானவர் தான்

 

நடிகை மனிஷா கொய்ராலா என்பவர். இவர் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். மேலும், இவர் திருமணம் செய்து கொண்ட பிறகு தனது சினிமா வாழ்க்கையை ஒட்டிலுமாக இழந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், இவர் நேபாள தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு இரண்டு ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். அதன் பிறகு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிகிச்சைகள் பெற்று தற்போது மீண்டும் அதிலிருந்து வந்துள்ளார்.

 

சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் நான் விவாகரத்து பெற்று கடுமையான மன அழுத்தத்தில் இருந்த பொழுது மது பழக்கத்திற்கு அடிமையாகி விட்டேன். மேலும், மது பழக்கம் காரணமாகத்தான் எனது வாழ்க்கையை இழந்தேன்.

 

நான் மது அருந்துவது பிரச்சனைக்கு தீர்வு ஆகாது என்று அதன் பிறகு தான் புரிந்துகொண்டு ஆயிரம் இருந்து தற்போது மீண்டு வந்துள்ளேன் என்று சமீபத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டியில் மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.