திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திய பிரபல நடிகை..!! நடிக்க வராததால் வருத்தத்தில் இருக்கும் ரசிகர்கள்..!!

சன் தொலைக்காட்சியில் பிரபல சீரியலாக ஒளிபரப்பு செய்யப்பட்டது தான் ரோஜா. இந்த சீரியலில் கதாநாயக நடித்து வந்தவர் தான் நடிகை பிரியங்கா நல்காரி என்பவர். இந்த சீரியல் சில மாதங்களுக்கு முன்பாக தான் முடிந்துள்ளது. அதனை தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும்

 

சீதா ராமன் என்ற தொடரில் தற்போது முதன்மை கதாபாத்திரத்தில் இவர் நடித்த வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு சீரியல் மூலமாகவும் வலைத்தளம் மூலமாகவும் ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி நல்லபடியாக நடித்துக் கொண்டிருந்த இவர் திடீரென்று திருமணம் செய்து கொண்டு அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்தவுடன் ரசிகர்கள் நாடகத்திற்காக திருமணம் செய்திருப்பார் என்று தான்

 

முதலில் நினைத்துள்ளர்கள். அதன் பிறகு தான் இவர் நிஜமாகவே காதலித்து வந்தவரை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்ற விவரம் தெரிந்துள்ளது. இதனை கேள்விப்பட்டவுடன் பல ரசிகர்கள் அதிர்ச்சியாக உள்ளார்கள்.

 

அந்த வகையில் அவர் கணவரிடம் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனை தொடர்ந்து சமீபகால அவர் பெரிதாக நடிப்பதை எடுத்துள்ளார் தற்பொழுது அதனை முற்றிலும் நடிப்பதை நிறுத்திவிட்டு

 

தனது கனவுகளுடன் சமீபகாலத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்தவுடன் ரசிகர்கள் இனி நீங்கள் நடிக்க வர மாட்டீர்களா என்று தற்போது அவர்கள் தங்களுடைய வருத்தத்தை வலைத்தளத்தின் மூலம் பகிர்ந்து வருகின்றார்கள்…

 

Comments are closed.