பட வாய்ப்பு குறைந்து விட்டதா.? பத்திரிகையாளர் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் தவித்த யுவன்..!!

தமிழ் திரை உலகில் ஏராளமான இசையமைப்பாளர்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் தனக்கென்று ஒரு பெரிய ஒரு அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் யுவன் சங்கர் ராஜா என்பவர். இவர் பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இவரது இசையில் ஏராளமான பாடல்கள் வெளிவந்த சூப்பர் ஹிட் பாடல்கள் அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். கடந்த, ஆண்டு வெளிவந்த லவ் டுடே திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

இதனை தொடர்ந்து தற்பொழுது நடிகர் விஜய்யின் 68வது திரைப்படத்திற்கு இசையமைத்து போவதாக தெரிவித்துள்ளார். அந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக்கப்பட இருக்கின்றது. இவர் கடந்த சில ஆண்டுகளாக

 

பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்துள்ளார். அதன் அடிப்படையில் தற்போது தொடர்ந்து படங்கள் பண்ணாமல் இருப்பது தற்பொழுது பெரிய ஒரு கேள்வியாக எழுப்பப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ரசிகர்களுக்கு

 

சற்று வருத்தத்தில் இருந்து வருகின்றார்கள். மேலும், இவரது இசையில் வெளிவந்த மங்காத்தா, பருத்திவீரன், சண்டக்கோழி, பையா, பில்லா, தர்மதுரை, வானம் உள்ளிட்ட படங்கள் இருக்கு இன்று வரை நீங்க ரசிகர்கள் கிடைத்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு கச்சேரியில்

 

பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளார். அப்பொழுது ஒரு பத்திரிக்கையாளர் ஏன் தொடர்ந்து படங்கள் பண்ணுவதில்லை வாய்ப்புகள் குறைந்து விட்டதா என்று தற்பொழுது கேள்வி எழுப்பி உள்ளார்கள். அதற்கு இவன் நான் இனி கதையிலே தேர்ந்தெடுத்து இசையமைக்கலாம் என்று நினைக்கின்றேன் என்று அவர் பதில் அளித்துள்ளார்…

 

Comments are closed.