எதிர்நீச்சல் சீரியல் நடிகையின் குழந்தையா இது.? ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகையின் புகைப்படம் உள்ளே..!!

தற்போது சின்னத்திரையில் டாப் சீரியலில் ஒன்றாக வளம் வந்து கொண்டிருப்பது தான் எதிர்நீச்சல். இந்த சீரியல் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியப்பட்டு மக்கள் மத்தியில் மேலும் வரவேற்பு பெற்று வருகின்றது.

 

அடுத்தபடியாக என்ன நடக்கும் என்று தற்போது ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். மேலும், இந்தத் தொடர் மக்கள் மத்தியில் பெரிய அளவு வரவேற்பு கிடைக்கும் நிலையில் முதன்முறையாக வாரத்தில்

 

ஏழு நாட்களும் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சீரியலே இயக்குனர் திருசெல்வம் என்பவர் இயக்கி வருகின்றார். மேலும், இந்த தொடரில் மாரிமுத்து, ஜனனி, ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி போன்ற

 

பிரபலங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவு வரவேற்பு இருந்து வருகின்றது. அந்த வகையில் அந்த வகையில் இந்த சீரியலில் நடித்து வருபவர் தான் நடிகை மதுமிதா என்பவர். இவர் திடீரென்று கையில் குழந்தையுடன் இருக்கும்படி என் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

 

அந்த புகைப்படத்தை பார்த்தவுடன் உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று பலரும் அதிர்ச்சியாக உள்ளார்கள். அதன் பிறகு தான் தெரிய வந்துள்ளது அவருடைய அக்காவின் குழந்தை என்பது தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Madhumitha H (@madhumitha.h_official)

Comments are closed.