அஜித்துடன் நடிக்க மறுத்த நடிகை..!! ஆனால், அஜித்துடன் நடித்த நடிகை பார்த்து பொறாமை.? இன்று வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் நடிகை..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னாடி நடிகர்களின் ஒருவர்தான் நடிகர் அஜித். இவர் ஆரம்ப காலகட்டத்தில் பெரியளவு தொழில் படங்களாகவே கொடுத்து வந்துள்ளார் அதன் காரணமாக இவருடன் நடிப்பதற்கு பல நடிகைகள் முடியாது என்று நிராகரித்து வந்துள்ளார்கள். மேலும், அவருடன் அடித்தால் தன்னுடைய மார்க்கெட் குறைந்து விடும் என்ற

 

பயத்தில் பலரும் தயக்கம் காட்டி வந்துள்ளார்கள். அதன் பிறகு தொடர்ச்சியாக தனது விடாமுயற்சியின் காரணமாக வெற்றி திரைப்படங்களை கொடுத்து வந்துள்ளார். அந்த சமயத்தில் நடிகை சிம்ரன் ரம்பா ஜோதிகா உள்ளிட்ட பல முன்னணி அதித்துடன் இணைந்து பல சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்கள்.

 

இப்படி இருக்கும் நிலை எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் அடியில் அஜித் நடித்த இரட்டை வேடம் திரைப்படம் தான் வாலி. இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக சிம்ரன் மட்டும் ஜோதிகா நடித்திருப்பார்கள். முதலில் சிம்மம் கதாபாத்திரத்தில் மீனாவை தான் நடிக்க திட்டமிட்டுள்ளார்கள்.

 

மேலும், நடிகைகள் எப்பொழுதும் சகஜமாக பழகி வருவார்கள். இருந்தாலும் பொறாமை இருந்தால் அதை பெரிதாக வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார்கள். அந்த வகையில் 90களில் கனவு கனியாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகை சிம்ரன் மட்டும் மீனா. மேலும், அந்த கதாபாத்திரத்தில்

 

நடிகை மீனா நடிப்பதாக இருந்த காரணத்தினால் கால்சீட் பிரச்சனை காரணமாக அதன் பிறகு நடிக்க முடியாமல் போய்விட்டதாக தெரிவித்துள்ளார்கள். ஆனால், நடிகை சிம்ரன் மட்டும் அவருடன் நடிக்கின்றார் என்று பொறாமை பட்டு அதன் பிறகு நடிகர் அஜித் உடன் இணைந்து வில்லன் திரைப்படத்தில் நடிகை மீனா நடித்திருப்பார்…

 

Comments are closed.