காமெடியில் தேங்காய் சீனிவாசனை அலறவிட்ட மூத்த நடிகை..!! இந்த நடிகையை தவிர வேறு யாருக்கும் இந்த கதாபாத்திரம் பொருந்தாது.?

பொதுவாக திரைப்படத்திற்கு கதை எந்த அளவிற்கு முக்கியமாக அதிக அளவிற்கு நகைச்சுவை முக்கியம். அதே அளவில் அந்த நகைச்சுவை யார் செய்கின்றார்களோ என்பது முக்கியமாக கருதப்படுகின்றது. ஏனென்றால் ஒரு சில திரைப்படங்கள் நகைச்சுவைக்காகவே வெற்றி படமாக அமைந்துள்ளது.

 

அந்த வகையில் 70 காலகட்டத்தில் காமெடியில் பிரபலமாக திகழ்ந்து வந்தவர் தான் தேங்காய் சீனிவாசன் என்பவர். இவர் 1965 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடித்து வந்தார் பிறகு 1988 ஆண்டுக்குப் பிறகு குணத்தை தரும் நடிப்பால் மக்கள் மத்தியில் தவிர்க்க முடியாத பிரபலமாக மாறிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், பிரபல இயக்குனராக கே பாலச்சந்தர் அவருடைய இயக்கத்தில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்தன அந்த வகையில் 1981 ஆம் ஆண்டு நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் தில்லுமுல்லு. இந்த திரைபடத்தில் அவருடன் இணைந்து மாதவி, தேங்காய் சீனிவாசன்

 

சௌகார் ஜானகி, நாகேஷ் போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்திருப்பார்கள். இந்த திரைப்படம் இன்றளவு மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டு வருகின்றது. மேலும், நடிகர் ரஜினி யாருடைய வேலையை தக்க வைத்துக் கொள்வதற்காக இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். மேலும், ரஜினியின் அம்மாவாக நடித்தவர் தான்

 

மூத்த நடிகை சௌகார் ஜானகி என்பவர். அந்த திரைப்படத்தில் தேங்காய் சீனிவாசனையே காமெடியில் ஓரம் கட்டும் அளவிற்கு இவரை தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இதனை பார்த்து தேங்காய் சீனிவாசனை மிரண்டு போனதாக தெரிவித்து வருகின்றார்கள்…

 

Comments are closed.