காதல் கடிதத்தால் மாட்டிய தருணம்.. என் வாழ்க்கையில் நான் அப்படி வாங்கியதே கிடையாது.? அதெல்லாம் ஒரு காலம்..!!

கடந்த, சில ஆண்டுகளாக மற்ற மொழியில் பிரபலமாகி அதன் பிறகு தமிழ் சினிமாவில் வந்து தனக்கு என்று ஒரு அங்கீகாரத்தை பலரும் பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள். தென்னிந்திய சினிமாவில் பிஸியாக நடித்து வரும் நடிகைகளின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சாய் பல்லவி என்பவர்.

 

இவர் மலையாள சினிமாவில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் பெரியளவு ரசிகர்களை கவர்ந்துள்ளார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் மலையாளம், தெலுங்கு, தமிழ் போன்ற பழமொழி சினிமாவில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார்.

 

இவர் சமீப காலமாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அசத்திய வருகின்றார். கடந்த, ஆண்டு இவரது நடிப்பில் வெளிவந்த கார்க்கி திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது.

 

இப்படி இருக்கும் என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பொழுது தனது காதல் கடிதம் எழுதி மாட்டிக் கொண்டது வெளிப்படையாக தெரிவித்துள்ளார். நான் ஏழாம் வகுப்பு பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது என்னுடன் படிக்கும் ஒரு பையன் மீது எனக்கு அதிகமான ஈர்ப்பு ஏற்பட்டது.

 

அதனை அவரிடம் எப்படி சொல்ல வேண்டும் என்று தெரியாமல் நான் ஒரு கடிதம் எழுதி இருந்தேன். அதை அவரிடம் கொடுக்க தைரியம் இல்லாத காரணத்தினால் அதை என்னுடைய புத்தகத்திலேயே வைத்து விட்டேன். அதனை என்னுடைய அம்மா பார்த்துவிட்டு

 

என்னை அப்படி ஒரு அடி அடித்தார்கள். நான் இதுவரை என் அம்மாவிடம் அப்படி ஒரு அடியை நான் வாங்கியதே கிடையாது. எல்லாம் அந்த ஒரு காதலுக்காக அந்த சமயத்திலேயே நான் வாங்கி உள்ளேன் என்று அவர் சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.