சீரியல் நடிகை ஸ்வேதாவை ஞாபகம் இருக்கா.? இவர் திருமணம் செய்ய இருப்பது இந்த நடிகரை தானா.? ஆதாரத்துடன் வெளிவந்த புகைப்படம் உள்ளே..!!

இந்த காலகட்டத்தில் அதிகமாக மக்கள் டிவிசியில் வேலை விரும்பி பார்த்து வருகின்றார்கள். அந்த வகையில் அவர்களை ஏராளமான சீரியல்கள் மூலம் கவர்ந்து வருகின்றார்கள். அப்படி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த சீரியல் தான் சந்திரலேகா.

 

இதன் மூலம் பிரபலமானவர் தான் ஸ்வேதா பண்டேகர். இந்த சீரியல் மூலம் இவர் மிகப்பெரிய அளவு ரசிகர்களை கொண்டு உள்ளார். இந்த சீரியல் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் மேலாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இவர் கல்லூரி காலத்தில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது

 

ஒரு சில விளம்பர படங்களில் நடித்துக் கொண்டிருந்த அதன் பிறகு இவருடைய அழகை பார்த்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த வகையில் அஜீஷ் நடிப்பில் வெளிவந்த ஆழ்வார் என்ற திரைப்படத்தில் அவரது தங்கையாக இவர் நடித்திருப்பார்.

 

அதைத்துடன் முதல் படத்தில் நடித்த காரணத்தினால் இவருக்கு கதாநாயக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் வள்ளுவன் வாசுகி என்ற திரைப்படத்தில் கதாநாயக நடித்துள்ளார். அதன் பிறகு பெரிதாக எந்த ஒரு பட வாய்ப்பு கிடைக்காத இருந்த காரணத்தினால் சினிமாவில் கிடைக்கும் வாய்ப்பை நடித்த கொண்டு

 

சின்னச் சிறிய பக்கம் சென்று விட்டார். அதன் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த பூலோகம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படி நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரைத்தான் நான் வருங்கால கணவராக இருக்கப் போகின்றேன் என்று கூறி புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார்…

 

Comments are closed.