ரொம்ப ஆசை ப்பட்டு செய்த ஒரு விஷயம்..!! கோடிக்க ணக்கில் பணம் வந்ததால் இழு த்து மூ டி விட்டேன்..!!
தமி ழ் சி னிமாவில் தவிர் க்க முடியாத ஒரு நடிகராக வலம் வந்து கொ ண்டிரு ப்பவர் தான் நடிகர் அஜித்குமார். இவருடைய படங்கள் எந்த ஒரு பிரமோ ஷன் வே லைகள் கூட அஜித் செய்ய விரு ப்ப மாட்டார். அவருடைய ரசிகர்க ளுக்கு அவரு க்கான உறவு என்பது தட்டி கேட்டு எடுத்த படம் பார் வதோடு இருக்க வே ண்டும் எ ன்பதை நி னைத்து
தன்னுடைய ரசிகர் ம ன்றத் தையும் அவர் கலைத்து ள்ளார். இப்படி ஒரு நிலையில் அஜித் தன்னுடைய வா ழ்நாளி ல் ரொ ம்பவும் ஆசை ப்பட்டு ஒரு வி ஷயம் ஒன்று செய்து உள்ளார். அவருடைய அம்மாவின் பெயரில் ஒரு அற க்கட்ட ளை நிறுவ னத்தை தொடங்கி இருந்தார்.
அந்த அற க்கட்ட ளையின் மூ லம் அவர் மரம் ந டுவது மற்றும் இல்லாதவ ர்களுக்கு ப ண உதவி செய்வது என சே வைகளை செய்து வந்துள் ளார். இந்த விஷயம் வெளியே தெரியாமல் பார் த்துக் கொண்டு ள்ளார். அது எப்படியோ அவருடைய ரசிகர்க ளுக்கு தெரிந்து விட்டது.
உட னடியா க அவர் செய்யும் இந்த நல்ல நோ க்கத்தை பா ராட்டும் வி தமாக அவ ருக்கு உதவியாக ஹதீஸ் ரசி கர்கள் அந்த அறக்கட் டளைக்கு ப ண உதவி செய்ய முன் வந்தா ர்கள். மேலும், வெளிநா டுகளில் இருந்து எல்லாம் கோ டிக்க ணக்கில்
அந்த அற க்கட்ட ளைக்கு ப ணம் வரத் தொடங்கி யுள்ளது. அதில் கேட்கா மல் தன்னுடைய அறக் கட்டளை க்கு இவ்வளவு ப ணம் வரு வதை பா ர்த்து ப யந்துவி ட்டார். மேலும், தன்னுடைய அம்மா பெ யரில் சொ ந்த கா சை வைத்து
இந்த அற க்கட் டளையே நடத்த வேண்டும் என்று ஆசை ப்பட்டு ள்ளார். ஆனால், மற்றவ ர்கள் அதற்கு கா சு கொடு ப்பதை வேண்டாம் என்று நி னைத்து உடன டியாக அந்த அற க்கட்ட ளையை இ ழுத்து மூ டி வி ட்டார்…
Comments are closed.