குடி ச்சா தான் எனக்கு தூ க்கமே வரும்.. போ தைக்கு அடி மையா னதை பெரு மையாக பேசும் நடிகை..!! சர் ச்சை யில் சிக்கி க்கொண்ட விவ காரம்..!!

கடந்த 1995 ஆம் ஆண்டு வெளிவந்த பம்பாய்   திரைப்ப டத்தின்   மூ லம்   த மிழ்   சினிமாவில்   அறிமு கமானவர்   தான் நடிகை மனிஷா கொய்ராலா. இவர்   ஹி ந்தி   நடிகையாக   இருந் தாலும்   த மிழ்   சி னிமாவில்   படித்துக்   கொண்டி ருந்தார். அந்த வகையில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன், முதல்வன், ஆளவந்தான் போன்ற பல   திரைப்ப டங்களில்   நடித்து ள்ளார்   என்பது   குறிப்பிட த்தக்கது.

 

இதனைத் தொடர்ந்து அவரது காம்போவில் நடிகர் தனுஷின் மாப்பிள்ளை வெளியான    திரைப்ப டத்தில்   நடித்தி ருப்பார். அதன் பிறகு நடிகை மனிஷாவுக்கு   பு ற்றுநோ ய்   ஏற்பட்டு அதில்   பாதிக்க ப்பட்டதா   பல   வருட ங்கள்   போரா டிக்   கொண்டி ருந்தார்.

 

அதன் பிறகு நடிகை மனிஷா அவரது   வாழ் க்கை   பற்றி ஒரு   பு த்தக த்தை   எழுதியி ருந்தார். மேலும், இவர் ஒரு சில பேட்டிகளில் பேசும் பொழுது நான்   போ தைக் கு   அடி மையாக   இருந்தும்   நோ யா ல்   பாதிக்க ப்பட்டு   போராடி வந்ததையும்   வெளிப்ப டையாக   அதில் பேசி இருப்பர்.

 

நான்   சி னிமாவில்   நடிப்பது ஒரு பக்கம்   இருந் தாலும்   அதிக நேரம்   பார் ட்டியி ல்   தான் நான் இருப்பேன் அதுதான் எனக்கு   விரு ப்பம். அதன் பிறகு ஒரு   காலகட் டத்தில்   நான்   போ தை க் கு   அடிமையாகி எல்லா   நேரத் திலும்   கு டித்து க்கொ ண்டே   இருப்பேன்.

 

அதன்   காரண மாகவே   என்னுடைய கேரியர் கவனம்   செலுத் தாமல்   போதி யால்   பல   த வறான   முடிவுக ளையும்   நான்   எடுத்தி ருக்கி ன்றேன். இது மட்டும் அல்லாமல் எனக்கு   கு டித்தா ல்   மட்டுமே   தூ க்கம்   வரும் என்ற

 

ஒரு நிலைக்கு நான் வந்து விட்டேன் என்று சமீபத்தில் அளித்த ஒரு   பேட் டியில்   நடிகை மனிஷா கொய்ராலா   தெரிவித்து ள்ளார். இந்த தகவலை அறிந்த பல ரசிகர்கள் இதை   பெருமை யாகவா   சொல்வது என்ற பலரும்   தி ட்டி   தீர் த்து   வருகின் றார்கள்…

 

Comments are closed.