இதை செ ய்ய சிம் புதான் எனக்கு உதவி னார்..!! தி ருமண த்திற் கு பிறகு மன ம்திற ந்த விக்னேஷ் சிவன்..!! இ ன்ப அதி ர்ச்சி யில் ரசிக ர்கள்..!!

இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது   த மிழ்   சி னிமாவில்   தவி ர்க் க   மு டியா த   ஒரு   இய க்குன ர்களில்   ஒருவராக   திக ழ்ந் து   வரு கிறார். இவர்   சமீப த்தில்   தான்   கா த்துவா க்குல   ரெண்டு    கா த ல்   என்ற   திரை ப்ப டத்தை   இயக் கியுள் ளார். இந்த   திரைப்பட த்தை   தொடர் ந்து   அஜித்தை 62வது   திரை ப்பட த்தை   இய க்க   போகி ன்றார். இப்படி ஒரு நிலையில்   லே டி   சூ ப்பர்   ஸ் டார்   நயன்தா ராவை

 

சமீப த்தில்   தான்   கா தலி த்து   இரு   வீ ட்டா ர்   சம்ம தத்துட ன்   தி ரும ணம்   செய்து   கொ ண்டுள் ளார். இப்படி ஒரு நிலையை   தி ருமண த்திற் கு   பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் ஒரு   ஊடக த்திற் கு   பே ட்டி   ஒ ன்றை   அளி த்துள் ளார். அதில்   த ன்னுடை ய   திரை   வா ழ்க்கை யை   ப ற்றி

 

பல   சுவா ரஸ்யமா ன   தகவ ல்கள்   தெரிவி த்துள் ளார். அது   எ ன்னவெ ன்றால்   முதலில்   இய க்குனரா க   அறிமு கமானது  போ டா   போ டி   தான். இந்த   திரை ப்பட த்தில்   சிம்பு மற்றும் வரலட்சுமி   நடி த்திரு ப்பார்க ள். ஆரம்ப த்தில்   இந்த   கதை யை   எ ழுதிக்   கொ ண்டு   சிம் புவிடம்   விக்னே ஸ்   கா ண்பித்து ள்ளார்.

 

அந்த   கதை யை   நீதான   எழுதி னாய்   ரொ ம்ப   நல்லா இருக்கு என்று   என க்கு   ஊ க்க ம்  கொடு த்தவரே   சிம் புதான். மேலும், தனக்கு   பாட ல்வரிக ள்   எ ழுதுவதி ல்   ஆ ர்வ ம்   வந் ததும்   சிம் புவால்   தான் என்று அந்த   பே ட்டியி ல்   விக்னேஸ்   கூறி யுள்ளா ர். அதாவது போடா போடி   பட ப்பிடிப் பு   தள த்தில்

 

நீ பாடல்   வ ரிகள்   எழு து  என   தன க்கு   பி ள்ளையா ர்   சு ழி   போ ட்டு   ஆர ம்பித்து ள்ளார்   என்று   சமீப த்தில்   இயக்குனர்   விக் னேஷ்   சிவன்   அ ளித்த   பே ட்டி   தற்போது ரசிக ர்கள்    ம த்தியில்   பரவ லாக   பேச ப்பட் டு   வருகி ன்றது…

 

Comments are closed.