நடிகை ராசி கண் ணாவின் த ரமா ன க வ ர் ச் சி புகைப்படம்..!! கண் எடுக்கா மல் அங்கே யே பார்க் கும் இ ளசுகள்..!

தமிழ் சினிமாவில் இமைக்காநொடிகள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ராசி கண்ணா. இந்த படத்திற்கு பிறகு இவருக்கு அடங்கமறு என்ற படத்தில் ஜெயம் ரவியோடு ஜோடி சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் நல்ல வரவேற்பு மக்கள் மத்தியில் பெற்றார்.இதன் பிறகு இவர் அயோக்கியா என்ற படத்தில் நடித்தார்,அதன்பிறகு விஜய் சேதுபதியின் சங்க தமிழன் என்ற படத்திலும் நடித்தார்.இவர் நடிகை ஆக இந்தி ஹிந்தி மொழியில் தான் முதன் முதலில் அறிமுகமானார்.அதன்பிறகு தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வந்த ராசிகன்னா தற்போது தமிழ் சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் தற்போது நான்கு படங்கள் வெளிவர உள்ளன.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

Comments are closed.