செல்பி கேட்டு வந்த பெ ண் ணை நடு ரோட்டி ல் பிரபல வி ல்ல ன் செய்த காரி யம்..!! அதை பா ர்த்து அ திர் ச்சியா ன ரசிக ர்கள்..!! அப்படி என் னதான் நட ந்தது நீங்க ளே பாருங் கள்.?

நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான அலெக்ஸ்  பாண்டியன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்   வி ல் ல னா க   அறிமு கமா னார் பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமனு. இவர்களது அலெக்ஸ் பாண்டியன் படத்திற்கு பிறகு லெக்ஸ் பாண்டியன், வித்தகன், பையா, பச்சைக்கிளி முத்துச்சரம் ஆகிய படங்களில்   வி ல் ல னா க    நடித்து ள்ளார்.

இவர் தமிழில் பெரிய   வி ல் ல னா க    இல்லை என்றாலும் இந்தியில் இவர்   பிரப லமா ன நடிக ராக   திக ழ்ந்து  வருகிறார். நடிகர் மிலந்த் சோமனுக்கு  தற்போது 54  வயது. கடந்த 2006ஆம் ஆண்டு பிரெஞ்சு நடிகையை   திரு ம ண ம்   செய்து கொண்ட பிறகு  விவா க ர த்து  செய் து விட்டார்.

அதன்பின் இரண்டு வருடங்கள் கழி த்து  அங்கிதா கொன்வர் என்ற 26 வ யது   இ ள ம்   பெ ண் ணை    தி ரு ம ண ம்   செய்து கொண்டார். இவர்    தி ரு ம ண ம்   செய்து கொண்ட போது  மக ள் வயது பெ  ண் ணை  திரு மணம்  செய்து கொண் டார் என்று பல ரும் வி மர்சித் துள்ளார் கள்.

சமீபத்தில் இவர் தனது இ ன்ஸ் டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். நடு ரோட்டில்   பெ  ண்   ஒ ருவரே புட வை  கட்டிக் கொண்டு தண் டால் எடுத்துக் கொண்டு இருந்தார்.  சமீப த்தில் ரோ ட்டில் சந்தித்த   பெ ண்  ரசிகை ஒருவர் அவ ருடன் செல்பி எடுக்க வேண்டும் என்று கேட்டு ள்ளார்.

அதற்கு நீ பத்து த ண்டால் எடுத் தால் நான் உன் னுடன் செ ல்பி எடுத்துக் கொள்கி றேன் என்று கூறியுள்ளார். அரவிந்த   பெ ண்   தண்டால் எடுத்து உள் ளார். இது குறித்து பதிவிட் டுள்ள அவர் இப்போது ஆரோ க்கிய மாக இருங்கள்.

உங்களுக்கு பிடித்த   விஷ யத்தை எடுத்துக் கொள்ள என்னால் இது வேண்டு மென்றா லும் முடியும் என்று தயா ராக இருக்கும் என்று பதிவிட் டிருந்தார்.

Comments are closed.