தெ ன்றல் சீ ரியலில் நடித்த இந்த பெ ண் யார் தெரி யுமா.? இன்று பிர பல ந டிகையா கிவி ட்டா ர்..!! புகைப டத்தை பார் த்த ஷா க் ஆ கிடு விங்க..!!

தமிழ் சினிமா வில் இருக்கும் எத் தனையோ நடிகர் நடிகைகள்   ஆரம்ப த்தில் சினிமாவில் ஒரு சிறு   வேட த்தில்  தான்   தோன் றியுள்ளா ர்கள் என்பது நம் பலரு க்கும் தெரியும். அவ்வளவு ஏன் இன்று தமிழ் சினிமாவில் டாப் நடிகைகள் திகழ்ந்து வரும் த்ரிஷா, சமந்தா என்று பல நடிகைகள் ஆரம்ப  காலத்தி ல்   சினிமா வில் ஒரு சிறு   கதா பாத் திரத்தில் நடித்து தான்.

இப் பொழுது இந்த  இடத்தி ற்கு  வந் து ள்ளார்கள். அந்த வகையில்   இ ளசு களின்   லேட்டஸ்ட் க ன வுக்   க ன்னி யாக   தொடர்ந்து வரும்  ஒரு நடிகை தான் வேறு யாரும்   இல் லைங்க  இவர் நடிகை ஐஸ்வர்யா மேனன் தான்.

நடிகை ஐஸ்வர்யா மேனன் 1995ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்த இவர் ஈரோட்டில் வளர்ந்தார். அதன்பிறகு சென்னையில் உள்ள எஸ் ஆர் எம் கல்லூரியில்  தனது கல்லூரி படிப்பை முடித்தார். இவர் தமிழ்   கதாநா யகியா க   அறிமு கமானது

2013 ஆம் ஆண்டு வெளியான ஆ ப்பிள்   பெ ண் ணே   என்ற திரைப் படம்   மூ ல  ம்  தான். ஆனா ல் அந்தப் படத்திற்கு முன்பு சித்தார்த் நடிப்பில் வெளியான தீ யா வேலை செய் யணும் குமாரு என்ற படத்தில் ஹரிணி என்ற   கதா பாத்தி ரத் தில் நடித்துள்ளார்.

அதில் நடிகை ஹன்சி காவின்   தோ ழியாக  நடித்துள்ளா ர். அதேபோல்   கா த லி ல்   சொ தப் புவது   எப்படி என்ற படத்திலும் ஒரு சில காட்சிகளில் தோன்றி யுள்ளார். ஆனால் இவர்   சன்   தொலை க்கா ட்சியில் ஒளிப ரப்பான   தென்றல் என்ற சீரியலில் நடித்து ள்ளார் என்பது இன்று வரை பலருக்கும் அறிந் திராத ஒரு விஷயமாகும்.

இந்த சீரி யலில் நடிகை ஐஸ்வர்யா மே னன் ஒரு முக்கிய   கதாபா த்திரத்தி ல் நடித்துள் ளார். நடிகை  ஐஸ்வர்யா மேனன் தென்றல் சீரியலில் இவர் நடித்த காட் சியின்   வீடி யோ தற்போ து ச மூக   வலைத்த ளத்தில் வைரலா க பரவி   வருகின்றது. .

Comments are closed.