நாட் டாமை பட த்தில் வரும் பெண் ணா இது.? அதன் பிறகு இ த்தனை பட த்தில் நடி த்துள் ளார் பாருங்க..!! தற் போது எவ்வளவு அ ழகா க உள் ளார் தெரி யுமா.? புகைப் படம் உள்ளே..!!

தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்களின் ராஜாவாக திகழ்ந்து வருபவ ர் இயக்கு னர் கே.எஸ் ரவிக்குமார். 90ஸ் காலகட்டத்தில் தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்தவர் தான் கே.எஸ்ரவிக் குமார் அவர்கள். 1994ஆம் ஆ ண்டு கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த து நாட்டாமை படம். இந்த படத்தில் கவுண்டமணி மற்றும் செந்தி ல் ஆகியோரது காமெடி உச்சத்தை எட்டிய து என்று தான் சொல்லவேண்டும் .

அனைவரையும் விழுந்து விழுந் து சிரிக்கவைக்கு ம் அளவிற்கு இருக்கும் இவர்களது காமெடி.அ ப்போது ஒரு சீனி ல் கவுண்டமணிக்கு பெண் பார்க்க செல்லு ம் போதுஅதே காட்சியில் வரும் பெ ண் பற்றியாரும் அறிந் திருக்க வாய்ப்பு இ ல்லை. இவர் நாட்டாமை படத்திற்கு பின்னர் லிங்கா படத்தில் கூட நடித்து இருக்கிறார்.

அந்த செய்தியை கடந்த சில நாட்களுக்கு முன்னர் நம் வலைதளத்தில் பதிவிட்டு இருந்தோம்.அவரின் பெயர் கீர்த்தி நாயுடு. நாட்டாமை படத்திற்கு பின்னர்  லிங்கா படத்தில் நடித்த போது அங்கே இருந்தவர்கள் பலரும் இவரை நாட்டாமை படத்தில் நடித்த நடிகை என்று நம்பவில்லை.

பின்னர் மேக்கப் போட்டு முடித்த பின்னர் கே எஸ் ரவிக்குமார் இவரைக் கண்ட தும் இவரை அடையாம் கண்டு கொண்டு நீங்களா என்று ஆச்சரியப் பட்டார். ஆம், அந்த அளவிற்கு இத்தனை வருட ம் ஆகியு ம் அதே இளமையுடன் இருக்கிறார்.இவர் பிரபலமானது என்னவோ நாட்டாமை படத்தின் மூலமாக இருக்கலாம்.

ஆ னால், இ வர் இந்து , சேதுபதி ஐபி எஸ் , நம்ம அண்ணாச்சி, மேமாதம் என்று பல  படங்க ளில் நடித்து உள்ளார். அது மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு என்று பல் வேறு படங்களில் நடித்திருக்கும் இவர் மீனா, ரோஜா, ரம்பா என்று பல் வேறு முன்னணி நடிகைகளில் தோழியாக நடித்திருக்கிறார்.

மேலும் 2000 ஆம் ஸ்ரீ ஹர்ஷா என்பவரை   தி ரு ம ண ம்   செய்து கொண்டார் கீர்த்தி நாயுடு. அவரும் தெலுங்கில் பல படங்களில் கதாநாயகனாக நடி த்தவர் தான்.தி ரு ம ண த் தி ற் கு   பின் னர் இவர்களுக்கு ராகுல் என்ற ம க ன் பிறந்தார். அவருக்கு தற்போது 18 வயதாகிறது. ஆனால், இன்றும் கீர்த்தி நாயுடு அதே இளமையுடன் இருக்கிறார் என்பது ஆ ச்சி ரி யமே.

ஆனா ல், தான் ஒரு நடிகை என்பதை விட ஒரு மகனுக்கு அ ம் மா மற்றும் குடும்பத் தலை வி ஆனார்.அதையே நான் பெரிதும் விரும்புவதாக கூறிய கீர்த்தி   தி ரு ம ண த்தி ற் கு   பின்னர் கூட பல்வேறு படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்ததாகவும் அவ்வளவு ஏன் அனுஷ்காவின் தோழியாக கூட நடிக்க இருப்பதாகவும் கூறியிருந்தார்.

மேலும், தனக்கு சோசியல் மீடியா எல்லாம் அவ்வளவு பரிட் சயம் கிடையாது நான் பெரும் பாலும் பேட்டிகளை கூட கொடுத்தது இல்லை என்று அக்மார்க் குடும்பத்தன்த் தோடு பேசினார்.  இருப்பினும் தனக்கு வரும் பட வாய்ப்பை தான் மறுக்காமல் செய்து வருவதாகவும் தற்போது கூட கார்த்தி நடித்துவரும் சுல்தான் படத்தில் நடித்து வருவதாகவும் கூறியிருந்தார்.

Comments are closed.