58 வயசு ஆச்சு..!! இன்னும் கோவை சரளா திருமணம் செய்யவில்லை.? அதற்கு யார் காரணம் தெரியுமா.?

சினிமாவில் வெள்ளிரதம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை கோவை சரளா. இந்த படத்தை தொடர்ந்து முந்தானை முடிச்சு வைதேகி காத்திருந்தாள் ஆகிய வெற்றி திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

அதன் பிறகு கவுண்டமணி செந்தில் வடிவேலு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பல திரைப்படத்தில் பிரபலமான திகழ்ந்து வந்து தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்தில் செம்பி டபுள் டக்கர் போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு தற்போது 58 வயது ஆகிறது அப்படி இருக்கும்போது. இவர் இதுவரை இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகிறார்.

 

அவரது குடும்பத்தின் மூத்த மகள் அவர்களுக்கு நான்கு சகோதரிகள் இருக்கிறார்கள். தனது சகோதரர்களின் திருமணத்திற்கு உதவி அவரின் குழந்தைகளின் கல்வி உட்பட அனைத்து தேவைகளையும்

 

கவனித்துக் கொண்டுள்ளார். அவரது குடும்பத்திற்கு உதவ தன் மூலம் தனது வாழ்நாளை முழுவதையும் செலவிட்டு வந்ததன் காரணமாக தான் திருமணம் செய்து கொள்ளவில்லை எனக்கு கூறப்படுகிறது…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.